Friday 12 March 2021

எனை தாங்கும் ஓடமே

 கரைதாண்டி ஒரு நகரமாம்,

கடலோடு ஒரு பயணமாய்...


விண்ணோடு முகில் ஓவியம்,

கண்ணெட்டும் கடல் கம்பளம்..


நினைவுகள் எல்லாம் அலைகளாய்,

கனவுகள் எல்லாம் கரைகளாய்...


உன்மீதொரு கடல் பறவையாய் ஆனேனே, 

எனை தாங்கும் ஓடமே...

2 comments: