Thursday 28 November 2019

கல் சாமி சிரிக்குதடி

வேப்பமர காடும் செம்மண் தரையும்
கல்பாறை குளமும் மொட்டை கோபுரமாய்
கோவிலை  கண்டான்...

வந்துசேர வழியும் இல்ல
மழைக்கு ஒதுங்க, கூரையும் இல்ல
புயல் மழையில கோவிலும் கரையல ...

யோசனையில் பணம் சேர்த்து
தங்கத்தில் சிலை வார்த்து
மூணு அடுக்கு நிலை வச்சான் மாணிக்கம்...

இப்போ, நிற்க இடம் இல்ல, காருக்கும் பஞ்சமில்லை
கூச்சலுக்கும் குறையில்லை
வேதனையில் நின்றவனைபார்த்து,
பழைய கல் சாமி சிரிக்குதடி...

No comments:

Post a Comment